Wednesday 19 November 2014

மாணவரணி சார்பாக தெருமுனைப் பிரச்சாரம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 16-11-2014 அன்று மஃரிபிற்குப் பின் கறி கடை வீதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது . இதில் சகோ : அன்சர் கான் இஸ்லாத்தில் இன்றைய பெண்களின் நிலை என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளையில் ஆலோசனைக் கூட்டம்...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 16-11-2014 அன்று இஷாவிற்குப் பின்  கிளை நிர்வாகம் முன்னிலையில் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இதில் வருகின்ற 23ம் தேதி அன்று நடைபெற இருக்கின்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடத்துவது குறித்து  பேசப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் குழு தாஃவா - மங்கலம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 15-11-2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு பெண்கள் தாவா குழு சார்பாக மாற்று மத சகோதர்கள் அதிகம் வசிக்கும் இடங்களுக்குச் சென்று அங்குள்ள பெண்களுக்கு நோட்டீஸ் கொடுத்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக 80 உணர்வு பேப்பர்கள் விற்பனை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 14-11-2014 அன்று ஜும்மாவிற்குப் பின் 80  உணர்வு பேப்பர்கள் விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

40 உணர்வு பேப்பர்கள் இலவசம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 14-11-2014 அன்று ஜூம்மாவிற்குப் பின்  40 உணர்வு பேப்பர்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

60 உணர்வு பேப்பர்கள் விற்பனை - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக 14/11/14 அன்று ஜும்ஆ விற்கு பிறகு உணர்வு வார பத்திரிக்கை 60 விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

10 ஏகத்துவம் மாத இதழ்கள் விற்பனை - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக 14/11/14 அன்று ஜும்ஆ விற்கு பிறகு ஏகத்துவம்  மாத இதழ் 10 விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

மங்கலம் கிளைப் பொதுக்குழு...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 13-11-2014  அன்று இஷாவிற்குப் பின்  மாவட்ட நிர்வாகம் முன்னிலையில் கிளை பொதுக்குழு நடைபெற்றது. இதில் நிர்வாக சீரமைப்புப் பற்றியும் தாவா பணிகளை வீரியமாக செய்வதற்கான விஷயங்கள் பற்றியும் பேசப்பட்டது . மற்றும் புது நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது . அல்ஹம்துலில்லாஹ்...
                    
பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் :

தலைவர்                  : முஹம்மது ஹனீபா    - 9487764458
செயலாளர்              : A.N.நஜீர் அஹ்மத்       -  9944634040
பொருளாளர்             : ரிபாயி                 -  9487684478
து.தலைவர்              : ரியாஜ் அஹ்மத்        -  9487984481
து.செயலாளர்            : முஸ்தபா              -  9843330333
மாணவரணி செயலாளர்  : தவ்பீக் பிலால்          -  8754118061
மருத்துவரணி செயலாளர் : சேக் மைதீன்           -  9952886378
தொண்டரணி செயலாளர்  : ஆசிக் அலி             -  8680848817

மங்கலம் கிளை சார்பாக பெண்கள் பயான்...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 12-11-2014 அன்று கிடந்குத் தோட்டம் 3வது வீதியில்  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி : ஹாஜிரா  அவர்கள் இறைநம்பிக்கை என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் குழு ஆலோசனைக் கூட்டம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக    12-11-2014 தவ்ஹீத் மர்கசில் பெண்கள் தாவா குழுவினர்கள் தாவா சம்பந்தமாக ஆலோசனைகள் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத சகோதரருக்கு தாஃவா - பெரிய கடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 16.11.14 அன்று இஸ்லாம் தீவிரவாதத்தை எதிர்க்கும் மார்க்கம் என்பது குறித்து மணிகண்டன் எனும் பிற மத சகோதரருக்கு நோட்டிஸ் கொடுத்து தாஃவா  செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

தீவிரவாதத்திற்கு எதிராக 5000 நோட்டிஸ்கள் - பெரிய கடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 16.11.14 அன்று மார்க்கெட், பள்ளிக்கூடங்கள் இருக்கும் பகுதி, பேருந்து நிலையம் போன்ற மக்கள்  திரளாக இருக்கும் பகுதிகளில் தீவிரவாதத்திற்கு எதிராக 500 நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

6 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் - பெரிய கடை வீதி கிளை


திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 16.11.14 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, 6 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் செய்யப்பட்டது. 

இதில், சகோ. ஆஸம் எம்.ஐ.எஸ்.சி அவர்கள் இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை எனும் தலைப்பிலும் சகோ. அப்துல்லாஹ் அவர்கள் மனித நேயம் எனும் தலைப்பிலும், 
சகோ. ராஜா அவர்கள் பிறர் நலம் நாடும் இஸ்லாம் எனும் தலைப்பிலும், 
சகோ. பஷீர் அலீ அவர்கள் இஸ்லாம் அமைதி மார்க்கம் எனும் தலைப்பிலும் 
சகோ. பிலால் அவர்கள் தீண்டாமையை ஒழிக்கும் இஸ்லாம் எனும் தலைப்பிலும்,
சகோ. அப்துல்லாஹ் அவர்கள் இலாம் கூறும் சகோதரத்துவம் எனும் தலைப்பிலும் 

உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...




தீவிரவாதத்திற்கு எதிராக வாகனப் பிரச்சாரம் - பெரிய கடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 16.11.14 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், இஸ்லாம் குறித்து அறிஞர்கள் கூறும் கருத்துக்கள் கொண்ட சிடி ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்... 

2 யூனிட் அவசர இரத்த தானம் - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 17-11-14 அன்று "போஸ் என்ற சகோதரருக்கு A+ இரத்தம் 2யூனிட் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக அவசர இரத்த தானம்...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 17-11-14 அன்று பழனிசாமி  என்ற சகோதரருக்கு O+ இரத்தம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

நல்லூர் கிளை சார்பாக சமூகப் பணி...

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக கடந்த 17.11.14 அன்று சமூகப் பணி செய்யப்பட்டது. இதில், வீதியில் கற்கள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...