Wednesday 19 November 2014

மாணவரணி சார்பாக தெருமுனைப் பிரச்சாரம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 16-11-2014 அன்று மஃரிபிற்குப் பின் கறி கடை வீதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது . இதில் சகோ : அன்சர் கான் இஸ்லாத்தில் இன்றைய பெண்களின் நிலை என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...