Wednesday 19 November 2014

மங்கலம் கிளை சார்பாக பெண்கள் பயான்...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 12-11-2014 அன்று கிடந்குத் தோட்டம் 3வது வீதியில்  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி : ஹாஜிரா  அவர்கள் இறைநம்பிக்கை என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...