Thursday 5 April 2018

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயன்படும் வகையில்  1000.லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது,
நாள்.4:4:2018

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


கணக்கம் பாளையம் கிளையின் சார்பாக 4//4//2018 அன்று  குர்ஆன் வகுப்பு       நடைபெற்றது.3:111to113.    

கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் கரும் பலகை தாவா செய்யப்பட்டது,

நாள்.4:4:2018

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு:அல்லாஹ் விரைந்து சூழ்ச்சி செய்பவன் 

பேச்சாளர். சிகாபுதீன் 
நாள்.4:4:2018

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 4-4-2018 அன்று  தொழுகைக்கு பஜ்ர் பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா நிஷா11லிருந்து12வரைக்கும் ஓதப்பட்டது   இதில் சகோ:இமாம் ஏஜாஸ் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக குருவம் பாளையம் பகுதியில் பெண்கள் பயான் நடைப்பெற்றது தலைப்பு:ஷஹாபிய பெண்களின் தியாகம் 
பேச்சாளர். மகபூப் ஜான்
நாள்.1:4:2018

பிறமத சகோதரருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக சுரேஸ் என் சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கப்பட்டது

நாள்.3:4:2018

தனிநபர் தாவா - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  3/4/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மூன்று சகோதரர்களுக்கு தனிநபர் தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பயிற்சி வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,அனுப்பர்பாளையம் கிளையில் 3/4/2018, இஷா தொழுகைக்குப் பிறகு நபி வழியில்தொழுகைச் சட்டங்கள் என்ற புத்தகத்தில் இருந்து சுன்னத்தான தொழுகைகள் பற்றி வாசித்து விளக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 3-4-2018அன்று 3 இடங்களில் கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 3-4-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை தினந்தோறும் தொடராக வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.   அல்ஹம்துலில்லாஹ்

பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 03-04-2018 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு ""இறைவனின் வார்த்தை"" என்னும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில் சகோ.சதாம் அவர்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 03-04-2018 அன்று  பஜ்ருக்கு பின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,அதில் சூரத்துல் யூஸுஃப் அத்தியாயத்தின்  53 முதல் 55 வரை உள்ள வசனங்களை  வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  R.P. நகர் கிளையின் சார்பாக 03-04-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 8 : 2 ),அல்ஹம்துலில்லாஹ்.

நிர்வாக ஆலோசனைக்கூட்டம் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 02/04/2018 அன்று இரவு கிளையின் நிர்வாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.இதில் மார்ச் மாதம் வரவு&செலவு சமர்ப்பிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..!

கரும்பலகை தாவா - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக கரும்பலகை தாவா செய்யும் வகையில் அல் குர்ஆன் வசனம் எழுதப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 3-4-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 4 ஆவது அத்தியாயம் 84 ஆவது வசனத்தில் இருந்து 92 ஆவது வசனம் வரையில் சகோ-இக்ரம் விளக்கம் அளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனுப்பர்பாளையம் கிளையில் 2/4/2018, இஷாவிற்க்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது இதில், அத்தியாயம் 3, வசனம் 144, வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

.

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  3/4/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்  (3-04-2018, செவ்வாய்) இன்று சத்தியம் செய்து உறவை முறித்தவர் மீண்டும் சேரலாமா? என்ற கேள்விக்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது._அல்ஹம்து லில்லாஹ்.!

குர்ஆன் வகுப்பு :செரங்காடு கிளை

 திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  03/04/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அஃராப் வசனம் 164 லிருந்து 171 வரைக்கும் ஓதப்பட்டது    அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக கரும்பலகை தாவா செய்யும் வகையில் அல் குர்ஆன் வசனம் எழுதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /03/04/2018/ அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் பெரியவர்களுக்கு அல்குர் ஆன் ஓதி பழகும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 03/04/2018/, அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் 40:அத்தியாயம் 60 வசனம் . வாசிக்கப்பட்டு விளக்கமளித்தார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலைகிளையில் -03-04-18- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்மாயிதா வசனங்கள்-31-32- படித்து விளக்கப்பட்டது *அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயன்படும் வகையில்  1000.லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது
நாள்.3:4:2018

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனுப்பர்பாளையம் கிளையில் 3 / 4/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்யாயம் 18, வசனம் 29 முதல் 42 வரைக்கும் படித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 3-4-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் உரையில் கைபர் போரின் காரணங்களும்  என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

.

குர்ஆன் வகுப்பு - பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பெரியதோட்டம் கிளை சார்பாக 3/4/2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளையில் 3:4:18 செவ்வாய் ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் அல்பகராவில் வசனம்  91to95வரை படித்து் விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.இணை வைத்தல் 

பேச்சாளர். சிகாபுதீன் 
நாள்.3:4:2018

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 3-4-2018 அன்று  தொழுகைக்கு பஜ்ர் பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா நிஷா7லிருந்து8வரைக்கும் ஓதப்பட்டது   இதில் சகோ:இமாம் ஏஜாஸ் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  s.v காலனி கிளையின்      பெண்கள்  குர்ஆன் வகுப்பு  2-4-2018  அன்று 

தலைப்பு -  அத்தியாயம் 102
விளக்கம் தரப்பட்டது
பேச்சாளர் -அப்பாஸ் அவர்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், s.v காலனி கிளையின் சார்பாக       நடக்கும் கோல்டன் நகர் பெண்கள் பயான் நிகழ்ச்சி 1-4:2018.              அன்று தலைப்பு துவாக்களின் சிறப்பு,அல்ஹம்துலில்லாஹ்.

ஆண்கள் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  s.v காலனி கிளையின் சார்பாக       நடக்கும் கோல்டன் நகர் ஆண்கள் பயான் நிகழ்ச்சி 1-4:2018.              அன்று தலைப்பு     யாரை பின்பற்றினால் வெற்றி

நோரம் 5-6 ,பேச்சாளர்- அபுபக்கர் சஆதி  அவர்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

தனிநாபர் தாவா - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  s.v காலனி கிளையின் சார்பாக        கோல்டன் நகர் பகுதியில் 1-4-2018.               

தனி நபர் தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
.

தனிநபர் தாவா - பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 2/4/2018 அன்று மாற்று கொள்கை சகோதரரை சந்தித்து, தாவா செய்யப்பட்டு, அவருக்கு 2 புத்தகங்கள் வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

மதரஸா மாணவர்களுக்கு பரிசு வழங்குதல் - பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 2/4/2018 அன்று மதரஸா மாணவர்களுக்காக தேர்வு வைக்கபட்டு அதில் தேர்ச்சி பெற்றதின் காரணமாக பரிசு வழங்கப்பட்டது

ஆண்களுக்கான சிறப்பு தர்பியா - பெரியதோட்டம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,பெரியதோட்டம் கிளை சார்பாக 1/4/2018 அன்று காலை 11:00 ம‌ணி‌க்கு ஆண்களுக்கான சிறப்பு தர்பியா நடைபெற்றது இதில் பொருப்பை நிறைவேற்றுவோம் என்ற தலைப்பிலும் சகோ. தௌபிக் உரையாற்றினாகள், அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - பெரியதோட்டம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,பெரியதோட்டம் கிளை சார்பாக 2/4/2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 2-4-2018 மஃரிப் தொழுகைக்குபின் மர்கஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் தமிழகத்திற்குல் இஸ்லாம் வந்த வரலாறு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

தர்பியா வகுப்பு -மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 2-4-2018 அன்று மக்தப் மதரஸா மாணவர்களுக்கு தர்பியா வகுப்பு நடைபெற்றது,அதில் சுன்னத்தான முறையில் சாப்பிடும் ஒழுக்கம் என்ற தலைப்பில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் நடத்தினார்.  அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 2-4-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை தினந்தோறும் தொடராக வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

ஒலிபெருக்கிபிரச்சாரம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் (02-04-2018, திங்கள்)  அன்று ஷிர்க் வைக்கும் இமாமைப் பின்பற்றி ஜனாஸா தொழுகை தொழலாமா  ? என்ற கேள்விக்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது._அல்ஹம்து லில்லாஹ்.!

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பல்லடம் கிளையில் 1:4:2018  மஃரிப்தொழுகைக்குப்பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் அப்துல் வஹாப் அவர்கள் ஈஸா நபியின்"வரலாறு எனும் தலைப்பில் உரையாற்றினார்"அல்ஹம்துலில்லாஹ்.


கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 02-04-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 17 : 81 & 82 ),அல்ஹம்துலில்லாஹ்.

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 02-04-2018 அன்று  பஜ்ருக்குப் பிறகு கிளை மர்கஸில் இயற்கையைப் பாதுகாப்போம்  என்ற தலைப்பில் சகோ. அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 2/4/2018, அன்று கரும்பலகை தாவா செய்யப்பட்டது.அல்ஹம்

துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு,காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 2-4-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 4 ஆவது அத்தியாயம் 73 ஆவது வசனத்தில் இருந்து 83 ஆவது வசனம் வரையில் சகோ-ஆசிக்  விளக்கம் அளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக கரும்பலகை தாவா செய்யும் வகையில் அல் குர்ஆன் வசனம் எழுதப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் - பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பல்லடம் கிளை சார்பாக பள்ளியின் பின்புறம் உள்ளவீட்டில்1:4:2018

அஸர் தொழுகைக்குப்பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது இதில் பெண்களின்"ஒழுக்கம் பேணுவோம் எனும் தலைப்பில் சுமையாஆலிமா அவர்கள் உறைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை சார்பாக ஞாயிற்றுக்கிழமை (01.04.2018)அன்று அஸர்க்கு பிறகு தெருமுனைபிரசாரம் தேவாரயம்பாளையம் பகுதியில் நடைபெற்றது. 
உரை : சகோ. சையத் இப்ராஹிம்
தலைப்பு : மறுமை ,      அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 02/04/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ. முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் 2:அத்தியாயம் 11வசனம் . வாசிக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது,(  அல்ஹம்துலில்லாஹ்)

பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /02/04/2018/ அன்று பஜ்ர் தொழுகைக்கு பின்  பெரியவர்களுக்கு அல்குர் ஆன் ஓதி பழகும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்து

லில்லாஹ்

தனிநபர் தாவா - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  2/4/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு இரண்டு சகோதரர்களுக்கு தனிநபர் தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  2/4/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட MS நகர் கிளையின் சார்பாக 01-04-2018 அன்று Ms நகர் சுன்னத் ஜமாஅத் பள்ளியின் முன்பு உள்ள கரும்பலகையில் ஹதிஸ் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட MS நகர் கிளையின் சார்பாக 01-04-2018 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு ஸ்ரீநகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரி.சபாமா அவர்கள் ""அற்பமாக கருதப்படும் அமல்கள்"" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

மாணவ மாணவிகளுகளுக்கு பரிசு வழங்குதல் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட MS நகர் கிளையின் சார்பாக 02-04-2018 அன்று மதரஸாவில் மார்ச் மாதம் விடுமுறை எடுக்காத  மதரஸா மாணவ, மாணவிகளுக்கு 7 நபர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலைகிளையில் -02-04-18- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சூரா அல்மாயிதா வசனங்கள்

-27-30- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட MS நகர் கிளையின் சார்பாக 01-04-2018 அன்று Ms நகர் பள்ளியின் முன்பு உள்ள கரும்பலகையில் ஹதிஸ் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்