Thursday 5 April 2018

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  01/04/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அஃராப் வசனம் 157 லிருந்து 163 வரைக்கும் ஓதப்பட்டது    அல்ஹம்துலில்லாஹ்


இரவுத்தொழுகை :
தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத்
செரங்காடு கிளையில் 31/03/2018 அன்று பள்ளியில் இரவுத் தங்கி  இரவுத் தொழுகை  ஜமாஅத்தாக  நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்