Thursday 5 April 2018

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 02-04-2018 அன்று  பஜ்ருக்குப் பிறகு கிளை மர்கஸில் இயற்கையைப் பாதுகாப்போம்  என்ற தலைப்பில் சகோ. அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்