Thursday 5 April 2018

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பல்லடம் கிளையில் 1:4:2018  மஃரிப்தொழுகைக்குப்பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் அப்துல் வஹாப் அவர்கள் ஈஸா நபியின்"வரலாறு எனும் தலைப்பில் உரையாற்றினார்"அல்ஹம்துலில்லாஹ்.