Thursday 5 April 2018

தெருமுனைபிரச்சாரம் - அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை சார்பாக ஞாயிற்றுக்கிழமை (01.04.2018)அன்று அஸர்க்கு பிறகு தெருமுனைபிரசாரம் தேவாரயம்பாளையம் பகுதியில் நடைபெற்றது. 
உரை : சகோ. சையத் இப்ராஹிம்
தலைப்பு : மறுமை ,      அல்ஹம்துலில்லாஹ்