Thursday 5 April 2018

பெண்கள் பயான் - செரங்காடு கிளை

  திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு  கிளை சார்பாக  01/04/18 அன்று மாலை 07:00 மணிக்கு PAP நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் "மார்க்க கல்வியின் அவசியம் " எனும் தலைப்பில் சகோதரி பெனாசிர் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்