Thursday 5 April 2018

குர்ஆன் வகுப்பு :செரங்காடு கிளை

 திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  03/04/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அஃராப் வசனம் 164 லிருந்து 171 வரைக்கும் ஓதப்பட்டது    அல்ஹம்துலில்லாஹ்