Thursday 5 April 2018

குர்ஆன் வகுப்பு- G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், GKகார்டன் கிளையின் சார்பாக 2:4:2018அன்று தொழுகைக்கு பஜ்ர் பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா நிஷா 3 லிருந்து 4வரைக்கும் ஓதப்பட்டது இதில் சகோ : இமாம் ஏஜாஸ் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்