Thursday 5 April 2018

பெண்கள் பயான் - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக குருவம் பாளையம் பகுதியில் பெண்கள் பயான் நடைப்பெற்றது தலைப்பு:ஷஹாபிய பெண்களின் தியாகம் 
பேச்சாளர். மகபூப் ஜான்
நாள்.1:4:2018