Thursday 5 April 2018

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு:அல்லாஹ் விரைந்து சூழ்ச்சி செய்பவன் 

பேச்சாளர். சிகாபுதீன் 
நாள்.4:4:2018