Tuesday 2 April 2013

தொழுகை முறை _V.K.P.கிளையில்தர்பியா -31032013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P. கிளை சார்பில்  31.03.2013அன்று V.K.P.கிளையில் மதரசா குழந்தைகளுக்கு சகோ.அப்துல்ஹமீது அவர்கள் "தொழுகை முறை " எனும் தலைப்பில் தொழுகை பயிற்சிகள் குர்ஆன் ஹதீஸ் விளக்கங்களுடன்
( தர்பியா ) பாடம் நடத்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

"தவ்ஹீதைஏன் எதிர்கிறார்கள் " _வெங்கடேஸ்வராநகர் கிளை பெண்கள் பயான் _01042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 
திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்  கிளை சார்பில் 01.04.2013அன்று   வெங்கடேஸ்வராநகர்  மதரசுதுத் தக்வா வில் பெண்கள் பயான் நடைபெற்றது.அதில் "தவ்ஹீதைஏன் எதிர்கிறார்கள்  " எனும் தலைப்பில் சகோ.ரசூல்மைதீன்  அவர்கள் உரைநிகழ்த்தினார்.