Tuesday 2 April 2013

"தவ்ஹீதைஏன் எதிர்கிறார்கள் " _வெங்கடேஸ்வராநகர் கிளை பெண்கள் பயான் _01042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 
திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்  கிளை சார்பில் 01.04.2013அன்று   வெங்கடேஸ்வராநகர்  மதரசுதுத் தக்வா வில் பெண்கள் பயான் நடைபெற்றது.அதில் "தவ்ஹீதைஏன் எதிர்கிறார்கள்  " எனும் தலைப்பில் சகோ.ரசூல்மைதீன்  அவர்கள் உரைநிகழ்த்தினார்.