Monday 1 April 2013

"ஜனாஸாவுக்கு செய்ய வேண்டிய கடமைகள் " _தாராபுரம் கிளை பெண்களுக்கான தர்பியா _31032013




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பில்  31.03.2013அன்று தாராபுரம் கிளையில் பெண்களுக்கான நல்ஒழுக்கபயிற்சி முகாம் நடைபெற்றது. சகோதரி.குர்சித் பானு ஆலிமா  அவர்கள் "ஜனாஸாவுக்கு  செய்ய வேண்டிய கடமைகள் " எனும் தலைப்பில் இறந்தவர்க்கு பெண்கள் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதை இஸ்லாமிய அடிப்படையான குர்ஆன் ஹதிஸ் விளக்கங்களுடன்
தர்பியா பாடம் நடத்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்