Monday 1 April 2013

"சொர்க்க வாழ்க்கையை நேசிப்போம்" _மங்கலம் கிளைபெண்கள் பயான் _01042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 01-04-2013 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை மைதீன் தோட்டத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஹாஜிரா "சொர்க்க வாழ்க்கையை நேசிப்போம்" என்ற தலைப்பிலும், சகோதரி தஸ்லீமா "பொய்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்