Saturday 15 November 2014

திருப்பூர் மாவட்டம் சார்பாக 14-11-2014 அன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு







 


தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒருஅங்கமாக வருகிற 16.11.2014 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பில் நடைபெற உள்ள மாபெரும் மனிதசங்கிலி பற்றி
மாநில துணை தலைவர் சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் விளக்கம் வழங்கினார்..
மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்...

தீவிர வாதத்திற்கு எதிராக 5000 நோட்டிஸ் _தாராபுரம் கிளை.ஜின்னா மைதானம் கிளை அலங்கியம் கிளை



திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை.ஜின்னா மைதானம் கிளை அலங்கியம் கிளை சார்பாக.தாராபுரம் நகர பகுதி அனைத்தும் 


தீவிர வாதத்திற்கு எதிராக 5000 நோட்டிஸ் & வண்டியில் மாட்டும் (டேக்) பனி தீவிரமாக செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

மனித சங்கிலி குறித்த 15 போஸ்டர்கள் _நல்லூர் கிளை

திருப்பூர் மாவட்டம் நல்லூர்  கிளை சார்பாக 13.11.14 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பில் 16.11.2014 நடைபெறவிருக்கும்
மனித சங்கிலி  குறித்த 15 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

மனித சங்கிலி குறித்த 25 போஸ்டர்கள் _M.S. நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் M.S. நகர்  கிளை சார்பாக 13.11.14 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பில் 16.11.2014 நடைபெறவிருக்கும்
மனித சங்கிலி  குறித்த 25 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

மனித சங்கிலி குறித்த 25 போஸ்டர்கள் _பெரியகடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை  சார்பாக 13.11.14 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பில் 16.11.2014 நடைபெறவிருக்கும்
மனித சங்கிலி  குறித்த 25 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

தீவிரவாத்தை இஸ்லாம் ஆதரிக்கவில்லை என நோட்டீஸ் _ பெண்கள் தாவா குழு பிரச்சாரம்


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 13_11_14 அன்று பெண்கள் தாவா குழு மூலமாக 
40 மேற்பட்ட வீடுகளுக்கு சென்று பிறமத பெண்களிடத்தில் 
தீவிரவாத்தை இஸ்லாம் ஆதரிக்கவில்லை என நோட்டீஸ் வழங்கி
பிரச்சாரம் செய்யப்பட்டது

மனித சங்கிலி குறித்த 25 போஸ்டர்கள் -S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் S.V.காலனி  கிளை  சார்பாக 13.11.14 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பில் 16.11.2014 நடைபெறவிருக்கும்
மனித சங்கிலி  குறித்த 25 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

"மனிதனுகேற்ற மார்க்கம் " புத்தகம் வழங்கி பிற மத தாஃவா.... எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 13-11-14 அன்று பாலாஜி என்ற சகோதரருக்கு  "மனிதனுகேற்ற மார்க்கம் " புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மனித சங்கிலி குறித்த 30 போஸ்டர்கள் _அவினாசி கிளை



 
   திருப்பூர் மாவட்டம் அவினாசி  கிளை சார்பாக 13.11.14 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பில் 
16.11.2014 நடைபெறவிருக்கும்
மனித சங்கிலி  குறித்த 30 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...





இஸ்லாம் கூறும் ஒழுக்கம் _மங்கலம் கிளை மதரஸா சிறுவர்களுக்கான தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 10-11-2014 அன்று மாலை மதரஸா சிறுவர்களுக்கான தர்பியா நடந்தது . 
இதில் சகோ: அன்சர் கான் இஸ்லாம் கூறும் ஒழுக்கம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . அல்ஹம்துலில்லாஹ்...

மனித சங்கிலி குறித்த 20 போஸ்டர்கள் _வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை  சார்பாக 13.11.14 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பில் 16.11.2014 நடைபெறவிருக்கும்
மனித சங்கிலி  குறித்த 20 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

"இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை" _ பெரிய தோட்டம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம்  கிளை சார்பாக கடந்த 09.11.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. 
 






இதில், சகோ. பசீர்அலி  அவர்கள் "இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

அழைப்புப் பணி செய்வோம் _மங்கலம் கிளை தினம் ஒரு தகவல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக பஜ்ருத் தொழுகைக்குப் பின் தினம் ஒரு தகவல் உரை
 12-11-2014 அன்று சகோ : அன்சர் கான் அழைப்புப் பணி செய்வோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . அல்ஹம்துலில்லாஹ்...

இஸ்லாத்தின் பார்வையில் இவ்வுலகம் - மங்கலம் கிளை தினம் ஒரு தகவல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 11-11-2014 அன்று ஒவ்வொரு நாளும் பஜ்ருத் தொழுகைக்குப் பின் தினம் ஒரு தகவல் உரை நிகழ்த்தப்பட்டு வருகின்றது. 

இதில் சகோ : அன்சர் கான் இஸ்லாத்தின் பார்வையில் இவ்வுலகம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

ஹதீஸ் விளக்க உரைப் பயிற்சி _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 11-11-2014 அன்று தவ்ஹீத் மர்கஸில் மார்க்க அறிவை அதிகப்படுத்தும் வகையில் ஒவ்வொரு செவ்வாய்கிழமைகளில் மட்டும் இஷாவிற்குப் பின் மாணவர்களுக்கு ஹதீஸ் விளக்க உரைப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இதில் மாணவர்கள் ஹதீஸ் படித்து விளக்க உரை நிகழ்த்தினர். இதில் சகோ: அன்சர் கான் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

தீவிரவாதத்திற்கு எதிராக பெண்கள் தாவா குழு நோட்டீஸ் கொடுத்து தாவா _ மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை இணைந்து 11-11-2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு பெண்கள் தாவா குழு சார்பாக அரசு பிரசவ மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள பெண்களுக்கு பிஸ்கட்கள் வழங்கி நோட்டீஸ் கொடுத்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...


40 உணர்வு பேப்பர்கள் இலவசமாக _ மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 7-11-2014 அன்று ஜூம்மாவிற்குப் பின் 40 உணர்வு பேப்பர்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத சகோதரர்.பாலகுமார் அவர்களுக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் _ உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக  13.11.2014 அன்று பிற மத சகோதரர்..பாலகுமார் அவர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை எனும் நோட்டீஸ் கொடுத்து, 
   இஸ்லாம்  மார்க்கம் பற்றி எடுத்து சொல்லி திருகுர்ஆன் தமிழாக்கம்,  அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத சகோதரர்.சிவகுமார் அவர்களுக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் _உடுமலை கிளை

 திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக  13.11.2014 அன்று பிற மத சகோதரர்.சிவகுமார் அவர்களுக்கு 
 
 
இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை எனும் நோட்டீஸ் கொடுத்து,
 
 இஸ்லாம்  மார்க்கம் பற்றி எடுத்து சொல்லி திருகுர்ஆன் தமிழாக்கம்,  அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மனித சங்கிலி குறித்த 50 போஸ்டர்கள் _மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்  கிளை சார்பாக 13.11.14 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பில் நடைபெறவிருக்கும்



மனித சங்கிலி  குறித்த 50 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

மனித சங்கிலி குறித்த 100 போஸ்டர்கள் _உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 13.11.14 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பில் நடைபெறவிருக்கும் மனித சங்கிலி  குறித்த 100 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

மாணவ மாணவியர்களுக்கு அமைதி மார்க்கம் இஸ்லாம் நோட்டீஸ் வழங்கி பிரச்சாரம் _மடத்துக்குளம் கிளை



திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 14.11.2014 அன்று 

தீவிரவாததிற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு
அமைதி மார்க்கம் இஸ்லாம் நோட்டீஸ் வழங்கி பிரச்சாரம்




தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் பற்றி ப்ளெக்ஸ் பேனர்கள் _நல்லூர் கிளை



திருப்பூர் மாவட்டம் நல்லூர்  கிளை சார்பாக 12.11.14 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பில்
தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் பற்றி ப்ளெக்ஸ் பேனர்கள் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்....


ஹதீஸ்கலை பயிற்சி வகுப்பு _ மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 12-11-2014 அன்று தவ்ஹீத் மர்கஸில் மார்க்க அறிவை அதிகப்படுத்தும் வகையில் ஒவ்வொரு புதன்கிழமைகளில் மட்டும் இஷாவிற்குப் பின் மாணவர்களுக்கான ஹதீஸ்கலை விளக்க உரை வகுப்பு நிகழ்த்தப்பட்டு வருகின்றது. இதில் மாணவர்கள் ஹதீஸ் கலை சம்பந்தமாக கேள்வி கேட்டு பயன்பெற்றனர். 
இதில் சகோ : அன்சர் கான் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

மனிதசங்கிலி பற்றி பத்திரிக்கை செய்தி.. திருப்பூர் மாவட்டம்



 

தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒருஅங்கமாக வருகிற 16.11.2014 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பில் நடைபெற உள்ள மாபெரும் மனிதசங்கிலி பற்றி
மாநில துணை தலைவர் சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் விளக்கம் வழங்கினார்..
மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்...

இதுபற்றி தினமலர் பத்திரிக்கை செய்தி.. 15.11.2014