Saturday 15 November 2014

அழைப்புப் பணி செய்வோம் _மங்கலம் கிளை தினம் ஒரு தகவல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக பஜ்ருத் தொழுகைக்குப் பின் தினம் ஒரு தகவல் உரை
 12-11-2014 அன்று சகோ : அன்சர் கான் அழைப்புப் பணி செய்வோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . அல்ஹம்துலில்லாஹ்...