Saturday 15 November 2014

ஹதீஸ்கலை பயிற்சி வகுப்பு _ மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 12-11-2014 அன்று தவ்ஹீத் மர்கஸில் மார்க்க அறிவை அதிகப்படுத்தும் வகையில் ஒவ்வொரு புதன்கிழமைகளில் மட்டும் இஷாவிற்குப் பின் மாணவர்களுக்கான ஹதீஸ்கலை விளக்க உரை வகுப்பு நிகழ்த்தப்பட்டு வருகின்றது. இதில் மாணவர்கள் ஹதீஸ் கலை சம்பந்தமாக கேள்வி கேட்டு பயன்பெற்றனர். 
இதில் சகோ : அன்சர் கான் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...