Saturday 15 November 2014

திருப்பூர் மாவட்டம் சார்பாக 14-11-2014 அன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு







 


தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒருஅங்கமாக வருகிற 16.11.2014 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பில் நடைபெற உள்ள மாபெரும் மனிதசங்கிலி பற்றி
மாநில துணை தலைவர் சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் விளக்கம் வழங்கினார்..
மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்...