Saturday 15 November 2014

மனிதசங்கிலி பற்றி பத்திரிக்கை செய்தி.. திருப்பூர் மாவட்டம்



 

தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒருஅங்கமாக வருகிற 16.11.2014 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பில் நடைபெற உள்ள மாபெரும் மனிதசங்கிலி பற்றி
மாநில துணை தலைவர் சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் விளக்கம் வழங்கினார்..
மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்...

இதுபற்றி தினமலர் பத்திரிக்கை செய்தி.. 15.11.2014