Saturday 15 November 2014

ஹதீஸ் விளக்க உரைப் பயிற்சி _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 11-11-2014 அன்று தவ்ஹீத் மர்கஸில் மார்க்க அறிவை அதிகப்படுத்தும் வகையில் ஒவ்வொரு செவ்வாய்கிழமைகளில் மட்டும் இஷாவிற்குப் பின் மாணவர்களுக்கு ஹதீஸ் விளக்க உரைப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இதில் மாணவர்கள் ஹதீஸ் படித்து விளக்க உரை நிகழ்த்தினர். இதில் சகோ: அன்சர் கான் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...