Monday 5 August 2013

"நாவைப்பேணுவோம் " _மடத்துக்குளம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் மடத்துக்குளம்  தவ்ஹீத் பள்ளிவாசலில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
02.08.2013 அன்று  சகோ.உஸ்மான் அவர்கள் "நாவைப்பேணுவோம்  " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

"நபித்தோழியர்கள் தியாகம் " _மடத்துக்குளம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் மடத்துக்குளம்  தவ்ஹீத் பள்ளிவாசலில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
30.07.2013 அன்று  சகோ.சேக்அப்துல்லாஹ் அவர்கள் "நபித்தோழியர்கள் தியாகம் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

பித்ரா என்கிற பெருநாள் தர்ம போஸ்டர் _ V.K.P.கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் V.K.P.கிளை சார்பில் 04.08.2013 அன்று பித்ரா என்கிற பெருநாள் தர்மத்தை பொது மக்களுக்கு தெரியபடுத்தும் விதமாக ஹதீஸ் ஆதாரத்துடனும்,பித்ரா தொகை எவ்வளவு என்பதையும் போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ் ​

பொய் பழிசுமத்தும் ஊடகங்களும் உண்மையை சொல்ல கடமைபட்ட முஸ்லிம்களும்" தாராபுரம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை  சார்பில்  தாராபுரம் மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசலில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது. 
தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. 
பெருவாரியான ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
04.08.2013 அன்று  "முஸ்லிம் சமுதாயத்தின் மீது பொய் பழிசுமத்தும் ஊடகங்களும் உண்மையை மக்களுக்கு சொல்ல கடமைபட்ட முஸ்லிம்களும்" எனும் தலைப்பில் சகோதரர்.சேக் பரீத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.