Monday 5 August 2013

"நாவைப்பேணுவோம் " _மடத்துக்குளம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் மடத்துக்குளம்  தவ்ஹீத் பள்ளிவாசலில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
02.08.2013 அன்று  சகோ.உஸ்மான் அவர்கள் "நாவைப்பேணுவோம்  " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.