Thursday 12 September 2019

ஆஷுரா நோன்பாளி களுக்கு இப்தார் _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 11.09.2019 அன்று ஆஷுரா நோன்பின் இரண்டாம் நாள் நோன்பு நோற்ற நோன்பாளி களுக்கு இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.