Sunday 2 November 2014

மின்சார வாரிய அதிகாரிகளுக்கு புத்தகம் - தாராபுரம் கிளைகள் ...

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை மற்றும் 6வது வார்டு கிளை சார்பாக 30-10-2014 அன்று  தாராபுரம் "மின்சார வாரிய அதிகாரிகளுக்கு" நோட்டீஸ் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்-1, மாமனிதர் நபிகள் நாயகம்-1 புத்தகங்கள் வழங்கி பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

தலைமை ஆசிரியைக்கு புத்தகம் - தாராபுரம் கிளை மாணவரணி சார்பாக...

திருப்பூர்மாவட்டம், தாராபுரம் மாணவரணி சார்பாக 30-10-2014 அன்று "சக்தி ஸ்கூல்" தனியார் பள்ளிகூட தலைமை ஆசிரியர் அவர்களுக்கு நோட்டீஸ் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் ஆங்கில பிரதி ஒன்றும் வழங்கி பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

நோட்டிஸ் விநியோகம் - தாராபுரம் கிளை & தாராபுரம் 6 வது கிளை

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை மற்றும் 6 வது வார்டு கிளை மூலம் 30-10-2014 அன்று தாராபுரம் "உழவர் சந்தை" பகுதியில் நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...



கிராம நிர்வாக அலுவலகர்களுக்கு புத்தகம் - தாராபுரம் கிளை ...

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக இன்று 31-10-2014 அன்று தாராபுரம் "கிராம நிர்வாக அலுவலர்" களுக்கு தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் செய்யப்பட்டது. அன்பளிப்பாக மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

கோட்டாச்சியருக்கு புத்தகம் அன்பளிப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 31-10-2014 அன்று தாராபுரம் "கோட்டாட்சியர்" அவர்களுக்கு தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார நோட்டீஸ் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகமும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்... 

2 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை..

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 29-10-2014 அன்று 2 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பதை விளங்கிக் கொள்ளும் வகையில் சகோ. ராஜா மற்றும் சகோ.சல்மான் ஆகியோர் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக 2 பேனர்கள்....

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 31-10-14 அன்று தீவிரவாதத்தை வேரறுப்போம் என்ற வாசகத்தோடு 2 பேனர்கள் பொதுமக்கள் நடமாடும் பகுதியில் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

யாசின் பாபு நகர் கிளை சார்பாக பெண்கள் பயான்...

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 26.10.14 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில், இஸ்லாம் திவிரவாத்தை போதிக்கிறதா எனும் தலைப்பில் சகோ. பஷீர் அலீ அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

ரூ.7700 பள்ளிவாசல் கட்ட உதவி - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 31-10-14  அன்று "யாசின் பாபு நகர்" கிளை பள்ளிவாசல் இடத்திற்காக ரூபாய் 7700 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத சகோதரருக்கு தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 30-10-14 அன்று கோபிநாத் என்ற சகோதரருக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளையின் சார்பாக இரத்த தானம்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 30-10-14 அன்று சரஸ்வதி என்ற சகோதரிக்கு O+  இரத்தம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

எஸ்.வி.காலனி கிளை சார்பாக 100 போஸ்டர்கள்

திருப்பூர் மாவட்டம் S.v காலனி கிளையின் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக 100 போஸ்டர் 30-10-14அன்று  ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

நோட்டிஸ் விநியோகம் - எஸ்.வி.காலனி கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் S.v காலனி  கிளையின் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக 1,000 நோட்டீஸ் 29-10-14 அன்று விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

15 நபர்களுக்கு தாஃவா - ஆர்.பி.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 30/10/2014 அன்று தனி நபர் தாவா நடைபெற்றது. இதில், சுல்தான் பேட்டை பகுதியில் 15 இடங்களில் மாமனிதர் நபிகள் நாயகம் மற்றும் மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் இலவசமாக கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..... 

மங்கலம் கிளை சார்பாக பயிற்சி வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   29-10-2014 அன்று  தவ்ஹீத் மர்கஸில் மார்க்க அறிவை அதிகப்படுத்தும் வகையில்  இஷாவிற்குப் பின்  மாணவர்களுக்கு ஹதீஸ் கலை விளக்கப்  பயிற்சி அளிக்கப்பட்டது.இதில் மாணவர்கள்  ஹதீஸ் படித்து விளக்க உரை நிகழ்த்தினார்கள். சகோ: அன்சர் கான் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார். அல்ஹம்துலில்லாஹ்... 

பெரிய தோட்டம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்...

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 29.10.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. பஷீர் அலீ அவர்கள் தீவிரவாதத்தை எதிர்க்கும் இஸ்லாம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக இரத்த தானம்...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 29-10-14 அன்று சிவகாமி என்ற சகோதரிக்கு B+  இரத்தம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக பிற மத தாஃவா...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 29-10-14. அன்று. ஈஸ்வரி என்ற சகோதரிக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம் " புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

வாழ்வாதார உதவியாக தையல் மிஷின் - மாவட்டம் சார்பாக...

திருப்பூர் மாவட்டம்   சார்பாக 29.10.2014 அன்று மங்கலம்  புதூர் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரி.   ஜுஹைரா பீவி அவர்களுக்கு புதிய தையல் மெஷின்   வாழ்வாதார உதவியாக  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

மாவட்டம் சார்பாக தையல் மிஷின் உதவி ...

திருப்பூர் மாவட்டம் சார்பாக 29.10.2014 அன்று மங்கலம்  பகுதியை சேர்ந்த ஏழை சகோதரி. ராகிலா பேகம்   அவர்களுக்கு புதிய தையல் மெஷின்  வாழ்வாதார உதவியாக  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்
லாஹ்..

ஏழைச் சகோதரிக்கு தையல் மிஷின் உதவி - மாவட்டம் சார்பாக...

திருப்பூர் மாவட்டம் சார்பாக 29.10.2014 அன்று மங்கலம்  பகுதியை சேர்ந்த ஏழை சகோதரி. பாத்திமாபீவி  அவர்களுக்கு புதிய தையல் மெஷின்   வாழ்வாதார உதவியாக  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

ரூ. 2000 மருத்துவ உதவி - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 28/10/14 அன்று கால் முறிவு ஏற்பட்டிருக்கும் பாரிஜான் என்பவருக்காக மருத்துவ உதவியாக  ரூபாய் 2000 அவரின் உறவினரிடம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   28-10-2014 அன்று  தவ்ஹீத் மர்கஸில் மார்க்க அறிவை அதிகப்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு ஹதீஸ் விளக்க உரைப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் அனைத்து மாணவர்களும் ஹதீஸ் படித்து விளக்க உரை நிகழ்த்தினார்கள். சகோ: அன்சர் கான் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் குழு ஆலோசனைக் கூட்டம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில் பெண்கள் குழு சார்பாக 27-10-2014 அன்று காலை முதல் லுஹர் வரை தவ்ஹீத் மர்கஸில் திருக்குர்ஆன் விளக்க உரை நடைபெற்றது. மேலும் தாஃவா பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 29-10-2014 அன்று  தவ்ஹீத் மர்கஸில் பஜ்ருத் தொழுகைக்குப் பின் தினம் ஒரு தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டு வருகின்றது. இதல் சகோ : அன்சர்கான் முஃமீன்கள் என்றால் யார்  என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்...

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 28/10/14 அன்று பழகுடோன் பபகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. சல்மான் அவர்கள் தீவிரவாதத்திற்கு எதிரான மார்க்கம் இஸ்லாம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

கோல்டன் டவர் கிளை மூலமாக தனிநபர் தாஃவா...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 26/10/2014 அன்று அப்பாஸ் என்ற சகோதரரிடத்தில் இரத்த தானத்தின் நன்மைகள் பற்றி தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கோல்டன் டவர் கிளை சார்பாக தனிநபர் தாவா,,,

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளை மாணவரணியின் சார்பாக 26/10/2014 அன்று சமீர் என்ற சகோதரரிடத்தில் நபிவழி தொழுகை பற்றி தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

தனி நபர் தாஃவா - கோல்டன் டவர் கிளை மூலமாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளை மாணவரணியின் சார்பாக 26/10/2014 அன்று முஹம்மது ரபீக் என்ற சகோதரரிடத்தில் நபிவழி தொழுகை பற்றி தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கோல்டன் டவர் கிளை மூலம் தனி நபர் தாவா

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 26/10/2014 அன்று அப்துல்லாஹ் என்ற சகோதரரிடத்தில் தவ்ஹீத் கொள்கையை பற்றி தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

தனிநபர் தாஃவா - கோல்டன் டவர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை மாணவரணியின் சார்பாக 26/10/2014 அன்று முஹம்மது அனீபா என்ற சகோதரரிடத்தில் தவ்ஹீத் கொள்கையை பற்றி தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...