Sunday 2 November 2014

15 நபர்களுக்கு தாஃவா - ஆர்.பி.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 30/10/2014 அன்று தனி நபர் தாவா நடைபெற்றது. இதில், சுல்தான் பேட்டை பகுதியில் 15 இடங்களில் மாமனிதர் நபிகள் நாயகம் மற்றும் மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் இலவசமாக கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.....