Sunday 2 November 2014

தனி நபர் தாஃவா - கோல்டன் டவர் கிளை மூலமாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளை மாணவரணியின் சார்பாக 26/10/2014 அன்று முஹம்மது ரபீக் என்ற சகோதரரிடத்தில் நபிவழி தொழுகை பற்றி தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...