Sunday 2 November 2014

யாசின் பாபு நகர் கிளை சார்பாக பெண்கள் பயான்...

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 26.10.14 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில், இஸ்லாம் திவிரவாத்தை போதிக்கிறதா எனும் தலைப்பில் சகோ. பஷீர் அலீ அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...