Monday 10 September 2018

அவசர ரத்ததானம் -S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், S.V.காலனி  கிளை சார்பாக 10-09-2018 அன்று அவசர்  சிகிச்சைக்காக   இரத்தம் 1Unit   மருத்துவமனையில் அவசர ரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

அவசர ரத்ததானம் - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 10-09-2018 அன்று காலை பாஸ்கரன் என்ற சகோதரனின் அறுவை சிகிச்சைக்காக O +ve இரத்தம் 1Unit அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

செரங்காடு கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 10-9-18 அன்று செரங்காடு கிளை சந்திப்பு பஜ்ர் தொழுகைக்கு பின் நடைபெற்றது
கிளையின் தாவாபணிகளை வீரியப்படுத்துவது பற்றியும் மற்றும் நிர்வாகிகளின் சில கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டது....

அல்ஹம்துலில்லாஹ்

பேச்சு பயிற்சி வகுப்பு- திருப்பூர் மாவட்டம்




திருப்பூர்  மாவட்டம் சார்பில் புதிய பேச்சாளர்களை உருவாக்கும் ஆண்களுக்கான 10 வார பேச்சு பயிற்சி வகுப்பு 

SVகாலனி கிளை மர்கஸில்   (4 ஆவது வாரமாக)   09/09/2018  அன்று காலை 6:30முதல் 10:00 மணி வரை நடைபெற்றது..
அல்ஹம்துலில்லாஹ்.









    அதில் சகோ. அஹமது கபீர் அவர்கள்  பேச்சுப்பயிற்சி வழங்கினார்கள். 

ஏராளமான சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்

S.v காலனி கிளை பெண்கள் பயான்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.v காலனி கிளை சார்பாக 9/9/2018 கோல்டன் நகர் பகுதியில் உள்ள மதரசாவில் பெண்கள் பயான் நடைபெற்றது 
சகோ.. இம்ரான் உரையாற்றினார்

ஆஷுரா நோன்பின் சிறப்பும் முஹர்ரம் மாதத்தின் மூட நம்பிக்கையும் -இந்தியன்நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   இந்தியன்நகர் கிளை  சார்பாக 09/09/18 அன்று  சின்னவர் தோட்டம்   பள்ளி வாசல் அருகில்     
தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது 

இதில்  சகோ முஹம்மது தவ்பீக் அவர்கள்     ஆஷுரா நோன்பின் சிறப்பும்  முஹர்ரம் மாதத்தின் மூட நம்பிக்கையும்  என்ற தலைப்பில்  உரை நிகழ்தினார் 

அல்ஹம்துலில்லாஹ்

" தொழுகயின் அவசியம் " -வடுகன்காளி பாளையம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளி பாளையம் கிளை  சார்பாக 09/09/18 அன்று  நெய்க்காரன்தோட்டம்    பகுதியில்     
தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது .

இதில் சகோ.அப்துல் ரஹ்மான் misc  அவர்கள் " தொழுகயின் அவசியம் " என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்.

அல்ஹம்துலில்லாஹ்