Monday 10 September 2018

" தொழுகயின் அவசியம் " -வடுகன்காளி பாளையம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளி பாளையம் கிளை  சார்பாக 09/09/18 அன்று  நெய்க்காரன்தோட்டம்    பகுதியில்     
தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது .

இதில் சகோ.அப்துல் ரஹ்மான் misc  அவர்கள் " தொழுகயின் அவசியம் " என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்.

அல்ஹம்துலில்லாஹ்