Tuesday 14 August 2018

" குர்பானி " - பெரியகடைவீதி கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 13-08-2018 அன்று 8:45 மணிக்கு தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது இதில் சகோ ஷேக்ஃபரீத் அவர்கள் " குர்பானி " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

தாராபுரம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 12/8/18 ஞாயிற்றுக்கிழமை  அன்று அஸர் தொழுகைக்கு பிறகு மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

சகோதரி  பவ்ஜியா (கணக்கம் பாளையம்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

கூட்டுக்குர்பானிக்கான DTP -அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையில் 09-8-18 அன்று கூட்டுக்குர்பானிக்கான DTP  மக்களின் பார்வைக்கு 30  இடங்களில் கட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

இலவச புக்ஸ்டால் -காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 12.08.2018 அன்று அஸருக்கு பின் இலவச புக்ஸ்டால் அமைக்கப்பட்டது.

பிறமத சகோதரர்களின் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி 4 புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

சகோ.பிரான்ஸிஸ்(குமார்) க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 12-8-2018 அன்று சோமனூர் பகுதியைச் சேர்ந்த சகோ.பிரான்ஸிஸ்(குமார்) அவர்களின் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி திருக்குர்ஆன் தமிழாக்கம்   அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா -வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 12-8-2018 அன்று சோமனூர் பகுதியைச் சேர்ந்த சகோ.மார்டின் என்கிற பிறமத சகோதரருக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம், முஸ்லிம் தீவிரவாதிகளா ? என்ற தலைப்பில் புத்தகங்களும் தாவா செய்து வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

குர்பானியின் நோக்கம் - வடுகன்காளிபாளையம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 12-8-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு வடுகன்காளிபாளையம் ஈத்கா நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் சகோ.தவ்பீக் அவர்கள் " குர்பானியின் நோக்கம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்

குழந்தை வளர்ப்பு _யாசின் பாபு நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 12/8/2018 அன்று அஸர்  தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான்  நடைப்பெற்றது

சகோதரி அவர்கள்  குழந்தை வளர்ப்பு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்