Tuesday 14 August 2018

குழந்தை வளர்ப்பு _யாசின் பாபு நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 12/8/2018 அன்று அஸர்  தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான்  நடைப்பெற்றது

சகோதரி அவர்கள்  குழந்தை வளர்ப்பு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்