Wednesday 1 April 2015

அனுப்பர்பாளையம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர்மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 29.03.2015  அன்று  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர் "ஜாஹிர் அப்பாஸ் " அவர்கள் விளக்கமளித்தார்கள்

7 பிறமத சகோதரர்களுக்கு 3புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _MS நகர் கிளை








திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 01-04-15 அன்று 7 பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்பது தாவா செய்து" மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் 3 " இலவசமாக வழங்கப்பட்டது

12பிறமதசகோதர் களுக்கு 7புத்தகம் வழங்கி தனி நபர் தாவா _செரங்காடு கிளை



திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 31/03/2015 ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்  குறித்தும் 12பிறமத சகோதர் களுக்கு  ,இஸ்லாமிய கடவுள் கொள்கை குறித்தும் , தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும்  12,நபர்க்கு தனி நபர் தாவா செய்யப்பட்டது , முஸ்லிம் தீவிரவாதிகள்.... ? "7, புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது

சகோதரர் செல்வராஜ் அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள். ? புத்தகம் தாவா

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 31.03.2015 அன்று  கிருஷ்ணாபுரம் கிராமத்தை சார்ந்த சகோதரர் செல்வராஜ் அவர்களுக்கு இஸ்லாம் கூறும் அறிவுரை அண்டை வீட்டார் பசித்து இருக்கும் போது "நீ" உண்ணக்கூடாது .அவருக்கும் பகிர்ந்து கொடுத்து விட்டு பிறகு "நீ" உணவை உண்ணவேண்டும் என கூறிய இஸ்லாம் மார்க்கத்தில் தீவிரவாதமா? சிந்தித்து பாருங்கள் சகோதரரே என தாவா செய்து முஸ்லிம் தீவிரவாதிகள். ? புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது .

"இறைமறுப்பாளர்களின் மறுமை நிலை" _காலேஜ்ரோடு கிளை பயான்


திருப்பூர் மாவட்டம்  காலேஜ்ரோடுகிளை சார்பாக 01.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் பயான் நடைபெற்றது. இதில், சகோ.முஹம்மதுசலீம் அவர்கள் "இறைமறுப்பாளர்களின் மறுமை நிலை" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...



வேதம்கொடுக்கப்பட்டபெண்ணைமணப்பது _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பாக 01.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு   நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 138. வேதம் கொடுக்கப்பட்ட பெண்ணை மணப்பது எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

"இஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் பூல் " _வடுகன்காளிபாளையம் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 01.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் பயான் நடைபெற்றது. இதில், சகோ.சையது இப்ராஹீம் அவர்கள் "இஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் பூல் " எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

"நரகவாசிகளின் விருந்து உணவு " _Ms நகர் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01.04.15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .இதில் சகோ.அன்சர்கான் அவர்கள் "நரகவாசிகளின் விருந்து உணவு "
என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்

"ஷைத்தான் ஏமாற்றுக்காரன் " _திருப்பூர் மாவட்ட மர்கஸ் குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் சார்பாக 01.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் "ஷைத்தான் ஏமாற்றுக்காரன் " எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

8 பிறமதசகோதர்களுக்கு தனி நபர் தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 31/03/2015 அன்று 8பிறமத சகோதர் களுக்கு,  இஸ்லாமிய கடவுள் கொள்கை குறித்தும் , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும், ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் பற்றியும் 8 நபர்க்கு தனி நபர் தாவா செய்யப்பட்டது.

11 பிறமதசகோதர்களுக்கு தனி நபர் தாவா _செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 31/03/2015 அன்று 11பிறமத சகோதர் களுக்கு,  இஸ்லாமிய கடவுள் கொள்கை குறித்தும் , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும், ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் பற்றியும் 11நபர்க்கு தனி நபர் தாவா செய்யப்பட்டது.

பெண்கள் பேச்சாளர் பயிற்சி வகுப்பு _Ms நகர் கிளை





திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக , 31-03-15 அன்று பெண்கள் பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. சகோ .அன்சர்கான் misc அவர்கள் பயிற்சி வழங்கினார்

12 பிறமத சகோதரர்களுக்கு 15புத்தகம் வழங்கி தாவா _ MS நகர் கிளை

 
திருப்பூர் மாவட்டம்  MS நகர் கிளை சார்பாக 31-03-15 அன்று 12பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனித நேயத்தை போதிக்க க்கூடிய மார்க்கம் என்பது தாவா செய்து" மனிதனுக் கேற்ற மார்க்கம் "புத்தகம்12 "முஸ்லிம் தீவிரவாதி கள் ....?"  3    அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
 




 

 


10 பிறமத சகோதரர்களுக்கு 10புத்தகம் வழங்கி தாவா _ MS நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்  MS நகர் கிளை சார்பாக 31-03-15 அன்று 10பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்பது தாவா செய்து" மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம்10  அன்பளிப்பாக வழங்கப்பட்டது









11பிறமத சகோதரர்களுக்கு 11புத்தகம் வழங்கி தாவா _ MS நகர் கிளை












திருப்பூர் மாவட்டம்  MS நகர் கிளை சார்பாக 31-03-15 அன்று 11பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்பது தாவா செய்து" மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம்11  அன்பளிப்பாக வழங்கப்பட்டது