Wednesday 1 April 2015

சகோதரர் செல்வராஜ் அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள். ? புத்தகம் தாவா

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 31.03.2015 அன்று  கிருஷ்ணாபுரம் கிராமத்தை சார்ந்த சகோதரர் செல்வராஜ் அவர்களுக்கு இஸ்லாம் கூறும் அறிவுரை அண்டை வீட்டார் பசித்து இருக்கும் போது "நீ" உண்ணக்கூடாது .அவருக்கும் பகிர்ந்து கொடுத்து விட்டு பிறகு "நீ" உணவை உண்ணவேண்டும் என கூறிய இஸ்லாம் மார்க்கத்தில் தீவிரவாதமா? சிந்தித்து பாருங்கள் சகோதரரே என தாவா செய்து முஸ்லிம் தீவிரவாதிகள். ? புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது .