Wednesday 1 April 2015

7 பிறமத சகோதரர்களுக்கு 3புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _MS நகர் கிளை








திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 01-04-15 அன்று 7 பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்பது தாவா செய்து" மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் 3 " இலவசமாக வழங்கப்பட்டது