Monday 28 August 2017

கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் 25-08-2017 அன்று கரும்பலகை தாவா நான்கு இடங்களில் எழுதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /25/08/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோதரர் - முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (அல்குர்ஆன் தொகுக்க பட்ட வரலாறுகளை) பற்றி தொடர் உரையாற்றி விளக்மளிக்கின்றார்கள்,அல்ஹம்துலில்லாஹ் 

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக  25/08/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 24/08/17 அன்று மாலை பெண்கள் பயான்  பெரிய பள்ளிவாசல் அருகே நடைபெற்றது அதில் சகோதரி ஃபாஸிலா அவர்கள்  இப்ராஹிம் தியாகம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 25/08/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் சகோதரர் அபூபக்கர் சித்தீக் அவர்கள் நாளும் ஒரு நபி மொழி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

குர்பானி நோட்டீஸ் விநியோகம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 25/08/17 அன்று ஜும்ஆவிற்கு பிறகு குர்பானி கொடுத்தல் சம்மந்தமான நோட்டீஸ்கள் 250 விநியோகம் செய்யப்பட்டது,


அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ்கள் விநியோகம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 25/08/17 அன்று ஜும்ஆவிற்கு பிறகு உணர்வு வார இதழ்கள் 100- நூறு விற்பனை செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்


பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளையின் சார்பாக 22-08-2017 அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு  பயான் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் சகோ M.பஷீர் அலி அவர்கள்" குர்பானி சட்டங்கள்"  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துல்லாஹ்

ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை பள்ளி கட்டுமான பணிக்காக நிதியுதவி - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ,காங்கயம்  கிளை சார்பாக 18-08-2017 அன்று வசூல் செய்யப்பட்ட ஜீம்ஆ வசூல் ₹.1030 ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை பள்ளி கட்டுமான பணிக்காக பேச்சாளர்  சகோ. ராஜா அவர்களிடம் 20/08/17 அன்று வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

பொது மசூரா - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 25/8/17 பொது மசூரா(ஆலோசனைக் கூட்டம்) நடைப்பெற்றது. பல சகோதரர்கள் கலந்துக்கொண்டு ஆலோசனை கொடுத்தனர்.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு வார இதழ் போஸ்டர் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 25-08-17- அன்று உணர்வு சுவரொட்டிகள் 20 ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக  25-08-17- அன்று சுபுஹு தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சூரா அல்பகரா 49-54- வசனங்களை படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 25-08-2017 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு தனிநபர் தாவா இரண்டு நபருக்கு தாவா செய்து ஜும்ஆவிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.  

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 25-08-2017 அன்று பொதுமக்களுக்கு பயன்படும் விதமாக   1000லிட்டர் மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 25-08-2017 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. தலைப்பு. அலட்சியம் செய்வோர் யார் ,பேச்சாளர்- சிகாபுதீன். அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 25-08-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 25/8/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் முதற்கட்டமாக நபி வழி தொழுகை சட்டம் என்ற புத்தகத்தில் இருந்து  ரூஹூவிற்கு பிறகு கையை கட்டனுமா  என்னும் தலைப்பில் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 25/08/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில் "   பிளேக் நோய்  ஏற்பட்ட ஊருக்குள்  நுழைவது   எனும் தலைப்பில்   சகோ-.பசிர் அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...

TNTJ TIRUPUR தனிநபர் தாவா செய்வோம்

TNTJ TIRUPUR மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜும்ஆ உரை

கரும்பலகை தாவா - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ்கள் விநியோகம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 20 உணர்வு  வார இதழ்கள்  விற்பனை செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கிளை மசூரா - வெங்கடேஸ்வரா நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 24-08-2017 அன்று  வாராந்திர பொது மசூரா கிளை அலுவலகம்  மதரஸத்துத்  தக்வாவில்   வியாழன்  இரவு 9 மணிக்கு  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 24-08-17- அன்று சங்கர் என்ற சகோதரருக்கு A+ இரத்தம் ஒரு யூனிட் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /24/08/2017 அன்று இஷா தொழுகைக்குப்பின் 

பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ. தவ்ஃபீக் பிலால் அவர்கள் இப்ராஹிம் நபி அலை அவர்களின் (தியாக வரலாறு பற்றி)  விளக்மளித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளை சார்பாக 23/8/2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் அத்தியாயல் அல் இக்லாஸ் வசனங்களுக்கு விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்            

                                                                                                                                                                                                                                    

உணர்வு வார இதழ் போஸ்டர் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,மங்கலம் கிளை சார்பாக 24/08/17 அன்று மஃரிபுக்கு பிறகு உணர்வு போஸ்டர்கள் 12- ஒட்டப்பட்டுள்ளது ,அல்ஹம்துலில்லாஹ்



பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 24/08/17 அன்று மஃரிபுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் அபூபக்கர் சித்திக் அவர்கள்  ஜகாத்தின் சட்டம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் .அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 24/08/17 அன்று மாற்று மத தாவா செய்யப்பட்டது சகோ.பழனிசாமி அவர்களுக்கு முஸ்லிம் தீவரவாதிகள்? புத்தகம் 1- ஒன்று பொது சிவில் சட்டம் புத்தகம் 1- ஒன்று ஆகிய இரண்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 24/08/17 அன்று தனிநபர் தாவா செய்யப்பட்டது சகோ.ஹாலித் அவர்களுக்கு இணைவைத்தல் பெரும் பாவமே ! புத்தகம் 1- பொது சிவில் சட்டம் புத்தகம் 1- ஒன்று ஆகிய இரண்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 24/08/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் அபூபக்கர் சித்திக் அவர்கள் நாளும் ஒரு நபி மொழி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

"தினம் ஒரு நபி மொழி" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 24/08/17அன்று கிளை மர்கஸில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு "தினம் ஒரு நபி மொழி"எனும் நிகழ்ச்சியில் "மண்ணை  தொட்டும்  தயமம்  செய்யலாம்  எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார் .அல்ஹம்துலில்லாஹ்

...

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 24-08-2017 அன்று 1000.லிட்டர் மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

டெங்கு விழிப்புணர்வு நோட்டீஸ் தாவா - செரங்காடு கிளை


TNTJ  திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பாக 20-08-17- காலை செரங்காடைச் சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு விழிப்புணர்வு நோட்டீஸ் பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

செயல்வீரர்கள் கூட்டம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் m.s.நகர் கிளையின் சார்பாக 23/08/17 அன்று இரவு 9:40மணிக்கு கிளைத்தலைவர் சகோ.அர்சத் அவர்கள் தலைமையில் கிளையின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் தாவா பணிகள் பற்றி ஆலோசனையும்,கருத்தும் கேட்கபட்டது. இதில் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளையும் மற்றும் ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 24/8/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் முதற்கட்டமாக நபி வழி தொழுகை சட்டம் என்ற புத்தகத்தில் இருந்து   ரூஹூவிலும்,ஸஜ்தாவிலும் என்ன சொல்ல வேண்டும்  என்னும் தலைப்பில் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  24-08-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ் ,

தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக  21-08-2017 அன்று இரவு 8.30 மணிக்கு செரங்காடு சுன்னத் பள்ளி வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது, இதில் சகோ முஹம்மது பிலால் அவர்கள் உரையாற்றிய "இப்ராஹிம் நபியின் தியாகம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 24/08/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில் "   தொழுகையின்  சட்டங்களும்  உம்ர்  ரலியின்  கருத்துகழும்   எனும் தலைப்பில்   சகோ-.பசிர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 24-08-17 அன்று  சுபுஹு தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சூரா அல்பகரா-(43-48-) வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்  

                 

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 24/08/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோதரர்- முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (அல்குர்ஆன் தொகுக்க பட்ட வரலாறுகளை பற்றி) விளக்மளித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 24/08/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 22-08-2017 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள் துல்ஹஜ்மாதத்தின் சிறப்பு   என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 22-08-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- அவர்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 21-08-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- அவர்கள்  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

குர்பானி DTP ஜெராக்ஸ் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 23/08/17 அன்று குர்பானி கொடுத்தல் சம்பந்தமான DTP 100/ நூறு  எடுத்து மங்கலம் பகுதி முழுவதுமாக  ஒட்டப்பட்டுள்ளது ,அல்ஹம்துலில்லாஹ்