Monday 28 August 2017

ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை பள்ளி கட்டுமான பணிக்காக நிதியுதவி - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ,காங்கயம்  கிளை சார்பாக 18-08-2017 அன்று வசூல் செய்யப்பட்ட ஜீம்ஆ வசூல் ₹.1030 ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை பள்ளி கட்டுமான பணிக்காக பேச்சாளர்  சகோ. ராஜா அவர்களிடம் 20/08/17 அன்று வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...