Monday 28 August 2017

மத்திய.மாநில. அரசு வழங்கும் கல்வி உதவி தொகையினை ஆன்லைன் மூலம் பதிவு-M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் m.s.நகர் கிளையின் சார்பாக  முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ, சிறுபான்மை. மாணவ. மாணவிகளுக்கு மத்திய.மாநில. அரசு வழங்கும் கல்வி உதவி தொகையினை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கல்வி உதவி தொகையினை பெற்று தரும் முகாம் ( முதற்கட்டமாக  )20/08/17 அன்று  காலை 9:00' முதல் இரவு 8.15.மணிவரை முகாம் நடைபெற்றதுஇதில் *75 மேற்பட்ட  மாணவ. மாணவிகள்முகாமில் கலந்துகொண்டனர். 50 மாணவ,மாணவிகளுக்கு பதிவுசெய்யப்பட்டது.

 அல்ஹம்துலில்லாஹ்