Monday 28 August 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக  25-08-17- அன்று சுபுஹு தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சூரா அல்பகரா 49-54- வசனங்களை படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்