Monday 28 August 2017

தனிநபர் தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 25-08-2017 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு தனிநபர் தாவா இரண்டு நபருக்கு தாவா செய்து ஜும்ஆவிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.