Monday 28 August 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக  23-08-17- சுபுஹு தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது, சகோ ,முஹம்மது அலி ஜின்னா அவர்கள் சூரா அல்பகரா -39-45- வசனங்களை படித்து விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்