Tuesday 6 June 2017

உணர்வு போஸ்டர் - உடுமலை கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 01-05-2017 அன்று உணர்வு போஸ்டர் 20 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக /02/06/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது , கூட்டுத் தொழுகை பற்றி விளக்கமளிக்கப்பட்டது , அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /02/06/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையில் 01-06-2017 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி  நடைப்பெற்றது,இதில்  மறுமை வெற்றி என்ற தலைப்பில் சகோ-ஃபஜுலுல்லாஹ்  அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்


ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - பல்லடம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளையில் 01-06-2017 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி  நடைப்பெற்றது,இதில் தா்மத்தின் சிறப்பு என்ற தலைப்பில் சகோ-உடுமலை அப்துல்லாஹ்  அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளையின் சார்பாக  ஆசிரியர் ஜெயராஜ் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 01-06-2017 அன்று உணர்வு போஸ்டர் 13 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு விற்பனை - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 02-06-2017 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு பேப்பர் 30 விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு வார இதழ்விற்பனை - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 02/06/17 அன்று ஜும்ஆ விற்கு பிறகு உணர்வு வார இதழ் 100 விற்பனை செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்



புதிய ஜும்ஆ - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக 02-06-2017 அன்று புதிய ஜும்மா மர்கஸ் திறக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்




அவசர இரத்ததானம் - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 01/06/17அன்று ரேவதி மருத்துவமனையில் சகோதரர் அப்துல்லாஹ் என்பவருக்கு சகோ

தரர் பர்கத் அவர்கள் இரத்ததானம் வழங்கினார்.அல்ஹம்துலில்லாஹ்...

இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 02-06-2017 அன்று இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது,இதில் அதிகமான சகோதரர்கள் கலந்துகொண்டனர் .அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக 1-6-2017 அன்று இரவுத்தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் சகோதரர்  ஜபருல்லாஹ் அவர்கள் "அபூபக்கர் (ரலி) அவர்களின் வரலாறு" என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள் .பயான் நிகழ்ச்சியில் மார்க்க சம்மந்தமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு  சரியாக பதில் அளித்த 4 சகோதரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்   



உணர்வு போஸ்டர் - M.S.நகர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் ms நகர்கிளை சார்பாக 01-06-2017 அன்று உணர்வு போஸ்டர் 10 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ms நகர்கிளை சார்பாக 02/06/17 அன்று ஜும்ஆ விற்கு பிறகு உணர்வு வார இதழ் 50 நமது பள்ளியிலும் ,சுன்னத் ஜமாஅத் பள்ளியிலும்   விற்பனை செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்                        

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 02/06/2017 அன்று இரவு தொழுகைக்குப் பின்  பயான் நடைபெற்றது. இதில் சகோ சஜ்ஜாத்அவர்கள்  கோபம்  என்ற தலைப்பில் விளக்கம் அளித்து உறையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /02/06/2017 அன்று இரவு சிறப்பு தொழுகைக்குப்பின்  பயன்  நடைபெற்றது இதில் சகோ முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்(பார்வை களை தாழ்த்தி கொள்ளுங்கள்) என்ற தலைப்பில் விளக்கம் அளித்து உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 02/06/17 அன்று இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது, அதில் சகோ- அபூபக்கர் சித்திக் அவர்கள் எதிரிகளின் சூழ்ச்சியும் இஸ்லாத்தின் வளர்ச்சியும் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக  2/06/17 அன்று இரவு தொழுகை பிறகு இரவு பயன் நடைபெற்றது. 


உரை: ஷேக் அப்துல்லாஹ் 

தலைப்பு:அஹழ் போர்

அல்ஹம்துலில்லாஹ்.

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,பெரியகடைவீதி கிளையில் 01-06-2017 அன்று இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது, இதில் சகோ அப்துர்ரஹ்மான் அவர்கள் " உமர் (ரலி) வாழ்க்கை வரலாறு " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  1/06/17 அன்று இரவு தொழுகை பிறகு இரவு பயன் நடைபெற்றது .


உரை: ஷேக் அப்துல்லாஹ் ,தலைப்பு:இறைத்தூதரின் உறுதி,அல்ஹம்துலில்லாஹ்.

வாழ்வாதார உதவி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  1/6/17 அன்று வாழ்வாதார உதவியாக 2500/- வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /01/06/2017 அன்று இரவு சிறப்பு தொழுகைக்குப்பின்  பயன்  நடைபெற்றது இதில் சகோ முஹம்மது தவ்ஃபீக் அவர்கள( இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் சிரித்த சம்பவங்களை )பற்றி விளக்கம் அளித்து உரையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 01/06/2017 அன்று இரவு தொழுகைக்குப் பின்  பயான் நடைபெற்றது.


 இதில் சகோ ஜாகிர் அப்பாஸ்அவர்கள்  துவாவின் படிப்பினை  என்ற தலைப்பில் விளக்கம் அளித்து உறையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

அதற்கு  பின் சகோதரர்கள் மத்தியில்  கேள்வி கேட்கபட்டு  அதில் பதில் சொன்ன சகோதரர்களுக்கு  பரிசும்  வழங்கபட்டது.

உணர்வு வார இதழ் போஸ்டர் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 01/06/17 அன்று உணர்வு வார இதழ்  போஸ்டர்கள்  17 ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்