Wednesday 27 June 2018

TNTJ TIRUPUR மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜும்ஆ உரை

சகோதரர் வேல்முருகனுக்கு திருக்குர்ஆன் வழங்கியது - கணக்கம்பாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளையின் சார்பில் சகோதரர்  வேல்முருகனுக்கு திருமறை குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 26/6/2018, இரவு தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது இதில் அத்தியாயம் 49 வசனம் 11 படித்து விளக்கம் அளிக்கப்பட்ட

து.அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


Tntj திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையில் 26:6:18 செவ்வாய் மஃரிப் தொழுகைக்குப்பின் தினம் ஒரு நபிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை அறிவிப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 26-6-2018 அன்று கிளை சார்பாக நடைபெற்று வரும் சிறுவர் சிறுமியர்களுக்கான மக்தப் மதரஸா சம்பந்தமாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக கரும்பலகையில் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில்26-06 -2018 அன்று  கரும்பலகையில்  குர்ஆன் வசனம் (4:59)

(அன்னிஸா ) எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது,
அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 26-6-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் ஜனாஸாவின் சட்டங்கள் புத்தகத்தில் கண்ணீர் விட்டு அழலாம்

என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்.
الحمد لله

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 26/6/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம், 31 வசனம் 9முதல் 20வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை

 திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  26/06/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா  இப்ராஹிம்  வசனம்(14: லிருந்து ஓதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 26/06/2018/  அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் அல்குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,சகோ.இதீரிஸ்  அவர்கள் 8,: 2,வசனம் வாசிக்கபட்டு 

விளக்கமளித்து உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர்கிளையின் வாராந்திர. பெண்கள்  பயான்   கிளை அலுவலகம்  மதரஸத்துத்  தக்வாவில்   24/6/18 ஞாயிறு மாலை  5.30 மணிக்கு  நடைபெற்றது   அல்ஹம்துலில்லாஹ்

தலைப்பு .ரமலானின்  படிப்பினை

உரை.சகோ  சேக்பரீத் Misc

மருத்துவ உதவி -மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 22-6-2018 
ஜும்மா வசூல்
ருபாய் : 5010
ஆட்டயம் பாளையம் பகுதியை சேர்ந்த குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்காக
 மருத்துவ உதவி
வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு விநியோகம் - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 22-6-2018 ஜும்மா தொழுகைக்குபின்  40 உணர்வு பேப்பர்  விற்பனை செய்யப்பட்டது மேலும்

 40 உணர்வு
 பேப்பர்
போலீஸ் ஸ்டேஷன்
கட்சி அலுவலகங்கள்
மருத்துவ மனைகள்
சலூன் கடைகள்

போன்ற இடங்களில் இலவசமாக போடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

(போட்டோ எடுக்கவில்லை)

உணர்வு வால். போஸ்டர் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 22-6-2018அன்று 20 உணர்வு வால். போஸ்டர்

முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  25/06/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா  இப்ராஹிம்  வசனம்(14:19 லிருந்து 22)வரைக்கும் ஓதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு விநியோகம் - பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 15 உணர்வு பத்திரிகை இலவசமாக வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 25-06-2018 அன்று  கரும்பலகையில்  ஹதீஸ் (புகாரி-5642)

( ) எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது,
அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 25/06/2018/ அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் அல்குர்ஆன் வகுப்பு

நடைபெற்றது,சகோ.இதீரிஸ் அவர்கள் 13:23,24,வசனம் வாசிக்கபட்டு விளக்கமளித்து உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 25/6/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம், 31 வசனம் 1முதல் 8வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.திருக்குர்ஆனின் சிறப்புகள்

பேச்சாளர். சிகாபுதீன்
நாள்25:6:18

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-25-06-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்அன்ஆம் வசனங்கள்-129-130- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

உடுமலை கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


உடுமலை கிளையில்-24-06-18- அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் பொது மசூரா நடந்தது  முதலில் மாவட்ட மருத்துவ அணிச்செயலாளரும்    கிளைப்பொறுப்பாளருமான ஜாஹிர் பாய் கலந்துகொண்டு கிளை சந்திப்பு நடத்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  24/6/18 அன்று கரும்பலகை தாவா எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  24/6/18 ஞாயிற்றுக்கிழமை அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.


உரை : அப்பாஸ் (அலங்கியம்)

மஃரிப் தொழுகைக்கு பிறகு

 இடம் : ஐந்துமனை தின்னை

இரத்ததானம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  23/6/18 அன்று ஜாபர் என்ற சகோதரர் மூலம்  B+ ஒரு யூனிட் கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத சகோதரருக்கு திருக்குர்ஆன் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  23/6/18 அன்று  விஜயன் என்றசகோதரருக்கு தாவா செய்யப்பட்டு மாமனிதர் நபிகள் நாயகம் மற்றும் குர்ஆன் கொடுத்து தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 23/06/2018/ அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் அல்குர்ஆன் வகுப்பு

நடைபெற்றது,சகோ.இதீரிஸ்  அவர்கள் 02:238,வசனம் வாசிக்கபட்டு விளக்கமளித்து உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில் 24-06-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்அன்ஆம் வசனங்கள்-127-128- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில்24-06 -2018 அன்று  கரும்பலகையில்  குர்ஆன் வசனம் (2:46)

(அல் பகரா ) எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  24/06/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா  இப்ராஹிம்  வசனம்(14:9 லிருந்து 18)வரைக்கும் ஓதப்பட்டது ,

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 24:6:18 ஞாயிறு ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - உடுமலை கிளை

உடுமலை கிளையில்-23-06-18- அன்று மாலை 5- மணிக்கு பெண்கள் பயான் நடைபெற்றது சகோதரி அர்ஷிதா பெண்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காத்துக்கொள்ளுங்கள்,என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

இரத்ததானம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  22/6/18 அன்று முகமது உசேன் என்ற சகோதரர் மூலம் காளியம்மாள் என்ற சகோதரிக்கு AB+ ஒரு யூனிட் கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

தாராபுரம் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக மஸ்ஜிதுர் ரஹ்மான் (TNTJ) மர்கஸில் 22/6/18 அன்று மாவட்டதுனைத் தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் கிளைசந்திப்பு மற்றும் எதிக்கால தாவா பனிகள் குறித்து ஆலோசனை நடைப்பெற்றது. தாவா சம்பந்தமாக ஆலோசனை வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 23-6-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 5 ஆவது அத்தியாயத்தில் 97 ஆவது வசனத்தில் இருந்து 104 ஆவது வசனம் வரையில் சகோ-இக்ரம் விளக்கம் அளித்தார்.


குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 22/06/2018/ அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் அல்குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,சகோ.இதீரிஸ்  அவர்கள் 06:12,வசனம் வாசிக்கபட்டு விளக்கமளித்து உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில் 23-06-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்அன்ஆம் வசனங்கள்-125-126- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளையில் 23:6:18 சனி ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.அல்லாஹ் மிக மிக உயர்ந்தவன்

பேச்சாளர். சிகாபுதீன்
நாள்22:6:18

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 23-6-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் ஜனாஸாவின் சட்டங்கள் புத்தகத்தில் மறுமை நன்மையை நம்பி சகித்துக் கொள்ளுதல் என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்.


குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 23/6/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம், 30 வசனம் 25முதல் 39 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


TNTJ காலேஜ்ரோடு கிளையில் 22:6:18 வெள்ளி ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

குழு தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குழு தாவா சென்று ஐந்து நபர்களுக்கு தாவா செய்து தொழுகைக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது
நாள்22:6:18 போட்டோ எடுக்கவில்லை

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  22/06/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா  இப்ராஹிம்  வசனம்(14:1 லிருந்து 8)வரைக்கும் ஓதப்பட்டது,
அல்ஹம்துலில்லாஹ்

போஸ்டர் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 22/06/2018/ அன்று  உணர்வு வால் போஸ்டர் முக்கியமான பகுதியில் 

மக்களின் பார்வைக்கு தெறியும் விதமாக 10 nos ஒட்டப்பட்டது,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 22/06/2018/ அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் அல்குர்ஆன் வகுப்பு

நடைபெற்றது,சகோ.இதீரிஸ்  அவர்கள் 41:3 வசனம் வாசிக்கபட்டு விளக்கமளித்து உரையாற்றினார்கள்,
(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-22-06-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்அன்ஆம் வசனங்கள் 122-124- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை

 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 22-06-2018 அன்று  கரும்பலகையில் 
 மூன்று இடங்களில் எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.சோதனை
பேச்சாளர். சிகாபுதீன்
நாள்21:6:18 போட்டோ எடுக்கவில்லை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.சிந்திக்க தூண்டும் இஸ்லாம்
பேச்சாளர். சிகாபுதீன்
நாள்22:6:18 போட்டோ எடுக்கவில்லை

உணர்வு வார இதழ் போஸ்டர் - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 22.6.2018 அன்று உணர்வு வார இதழ் போஸ்டர்கள் மக்கள் அதிகமாக சந்திக்கும் பகுதிகளில் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 22/6/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம், 30 வசனம் 09முதல் 24 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக  22/6/18 அன்று  பஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 22-6-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் ஜனாஸாவின் சட்டங்கள் புத்தகத்தில் மரணச் செய்தியைக் கேட்டவுடன் பாவமன்னிப்புத் தேடல்

என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்.

கிளை மசூரா - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின்  வாராந்திர. பொது  மசூரா கிளை அலுவலகம்  மதரஸத்துத்  தக்வாவில்  21/6/18. இரவு  9.00 மணிக்கு  நடைபெற்றது     மசூராவிற்கு பின்   நிர்வாகிகள்  மற்றும்  உறுப்பினர்களுக்கு  புதிய. உறுப்பினர்  அட்டைக்கு  விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 21/6/2018 , உணர்வு போஸ்டர் 10 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 21/6/2018, அன்று  கரும்பலகை தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - ஆண்டியகவுண்டனூர் கிளை


TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையில் 20-6-18 அன்று குர்ஆன் வகுப்பு அத்தியாயம் 4 வசனம் 157,158 படித்து விளக்கப்பட்டது

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 21-6-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 5 ஆவது அத்தியாயத்தில் 93 ஆவது வசனத்தில் இருந்து 96 ஆவது வசனம் வரையில் சகோ-இக்ரம் விளக்கம் அளித்தார்.


கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையில் இரண்டு இடங்களில் கரும்பலகை தாவா  செய்யப்பட்டது,

நாள்.20:6:18