Wednesday 27 June 2018

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 21-6-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் ஜனாஸாவின் சட்டங்கள் புத்தகத்தில் ஒருவர் இறந்தவுடன் மற்றவர்கள் கூற வேண்டியது என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்.