Thursday 8 February 2018

பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்  (08-02-2018, வியாழன்) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு தலைப் பிரசவத்துக்கு தாய் வீட்டுக்கு அனுப்புவது தவறா?! வளைகாப்பு உண்டா? என்ற கேள்விக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் _பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்து லில்லாஹ்.!

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


 திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 8-2-2018 அன்று லுஹர்   தொழுகைக்குப் பிறகு குர்ஆன் தப்சிர் நிகழ்ச்சி நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /08/02/2018/ அன்று அல் குர்ஆன் : வசனம்  கரும்பலகையில் எழுதப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 08/02/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் நம்பிகை கொண்டு நல்லறம் செய்வோர் இழிவு அடையமாட்டார் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,

(  அல்ஹம்துலில்லாஹ்)

மார்க்க விளக்க கூட்டம் போஸ்டர் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக இன்ஷா அல்லாஹ் 11-02-2018 அன்று  நடக்க இருக்கும் தெருமுனைகூட்டத்திற்கான போஸ்டர்கள் 30க்கும் மேற்பட்ட இடங்களில் ஒட்டப்பட்டது                  🌼அல்ஹம்துலில்லாஹ்🌼

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  R.P. நகர் கிளையின் சார்பாக 08-02-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.(வசனம்:- 63 : 10 ) அல்ஹம்துலில்லாஹ்.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  R.P. நகர் கிளையின் சார்பாக 08-02-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.(வசனம்:- 2 : 28 )அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 7-2-2018 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு நபிமொழி  " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ. சையது இப்ராஹிம்  அவர்கள் "  திருக்குர்ஆனோடு தொடர்பை ஏற்படுத்துவோம்  " என்ற தலைப்பில் உறையாற்றினார் .  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 8-2-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-08-02-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அன்னிஸா வசனங்கள்-61-63- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

போஸ்டர் - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,
அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 7. 2. 2018, மாலை உணர்வு போஸ்டர் 10 மற்றும் ஏகத்துவம் போஸ்டர் 5 தும், ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

ஜும்மா வசூல் நிதியுதவி - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 4 .2.2018 அன்று ஜும்மா வசூல் ரூபாய் 360 மாவட்ட தாவா பணி களுக்காக கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 8-2-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- அப்துல் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக  8.1.2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 8-2-2018 அன்று  தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல்பகரா260லிருந்து263வரைக்கும் ஓதப்பட்டது   இதில் சகோ:ஷேகஜீலானி அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 8-2-2018 அன்று பஜ்ர்   தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,

அல்ஹம்துலில்லாஹ்

ஜூம்மா வசூல் நிதியுதவி - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  2/2/18 அன்று  ஜூம்மா வசூல் 600/- ரூபாய் மாவட்ட தாவா பணிகளுக்காக கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

மருத்துவ உதவி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  4/2/18 அன்று குருப்பநாயக்கபாளையத்தை சேர்ந்த சகோதரர் அப்துல் ஹமீது என்ற அவர்களுடைய மனைவிக்கு மருத்துவ உதவியாக  2650/- ரூபாய் கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

சிறுவர் இல்லம் முதியோர் இல்லங்களுக்கான வசூல் உண்டியல் கிளைகளுக்கு வழங்கப்பட்டது


TNTJ  திருப்பூர் மாவட்டம் சார்பாக 07.02.2018 அன்று மஃரிப் தொழுகைக்குப்பிறகு மாவட்டத்தலைமையகத்தில் மாநிலத்தலைமை வழங்கிய சிறுவர் இல்லம் முதியோர் இல்லங்களுக்கான வசூல் உண்டியல் கிளைகளுக்கு வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

இதர சேவைகள் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளை சார்பாக 7/2/2018 அன்று சிறுவர் அதரவு இல்லத்திற்கான உண்டியல் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்   ஜமாஅத்,  R.P.  நகர் கிளையின்  சார்பாக. 07-02-2018 புதன் அஸருக்குப் பின் பெண்கள் பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்  

தலைப்பு  ;;  தவ்பா (பாவமன்னிப்பு)
உரை: சகோதரி சல்மா  இடம்:  மத்ரஸத்தல் ஹுதா ,   R.P.நகர்

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக,

(06-02-2018)  செவ்வாய் இரவு ஈமான் நகர் பகுதியில் P.ஜைனுல்ஆபிதீன்
அவர்கள் ஆற்றிய   TNTJ யின் அரும்பணிகள்.கண்களுக்கு காட்சி தரும் இறைவன் ஆகிய உரைகள் (ஆடியோ பயான் மூலம்) பொதுமக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.!

2. ஒலிபெருக்கி பிரச்சாரம்
 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்  (07-02-2018, புதன்) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு
மாமியாருக்கு பணிவிடை செய்வது மருமகளுக்கு கடமையா?! 
இறந்தவரின் சொத்துக்களை பிரிக்கும் போது அவர் உயிர் வாழ்ந்த காலத்தில் தனது மகளுக்கு தந்த தந்த நகைகளை காரணம் கூறி மகளுடைய சொத்துரிமையை மறுக்க முடியுமா?!என்ற கேள்விக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்  சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் 
பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.  [ஆடியோ - 10:31 நிமிடங்கள்] 
அல்ஹம்து லில்லாஹ்.!

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக  7//2//2018  அன்று   பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. அத்தியாயம்:*27:18.19.                                 உரை.ஜாகிர் அப்பாஸ் 

         

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


 உடுமலைகிளையில்-07-02-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அன்னிஸா வசனங்கள்-59-60- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 07/02/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் இறைவன்  கண்கானிக்கிறான் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,

(  அல்ஹம்துலில்லாஹ்)

கரும்பலகை - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /07/02/2018/ அன்று அல் குர்ஆன் : வசனம்  கரும்பலகையில் எழுதப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக 7-2-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,  அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 7-2-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ- பாருக்  அவர்கள் உரையாற்றினார்கள்,

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக  7-2-2018 அன்று பஜருக்குப் பின் குர்ஆன் வகுப்பு மற்றும் அறிவும் அமலும் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் 

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 07-02-18 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. 

இதில் சகோ. ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் நபிகளாரின் வேதனையும் அல்லாஹ்வின் உபதேசமும்  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின்  சார்பாக  06/02/2018/ அன்று இஷா தொழுகைக்கு பின் 

மர்க்கஸில் பயான் நிகழ்ச்சி நடை பெற்றது,சகோ.அபூபக்கர் சித்தீக் (ஸஆதி) அவர்கள் அல்குர்ஆனை ஓதுவீராக  என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 6:2:18 செவ்வாய் அன்று இரவு சாதிக்பாஷா நகர்பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ:அப்துல்லாmisc அவர்கள் "இஸ்லாமிய பெண்களின் இன்றைய நிலை" எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MS நகர் கிளையில் 06-02-18 அன்று காலை லுஹர் தொழுகைக்கு பிறகு பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில் சகோ. அப்துர்ரஹ்மான் (குமரன் காலனி) அவர்கள் அதிகாரம் அல்லாஹ்விற்கே  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 6-2-2018 அன்று லுஹர்   தொழுகைக்குப் பிறகு குர்ஆன் தப்சிர் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- நூருல் ஹுதா  அவர்கள் உரையாற்றினார்கள்,

அல்ஹம்துலில்லாஹ்

ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில்  மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்  (06-02-2018, செவ்வாய்) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு மவ்லித் ஓதும் இமாம் பின் நின்று தொழலாமா?!என்ற கேள்விக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்  சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது. [ஆடியோ - 10:07 நிமிடங்கள்],அல்ஹம்து லில்லாஹ்.!

வினாப் புத்தகம் வழங்கப்பட்டது - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-05---- 06-02-18- இரண்டு நாட்களில் மேலும் -60- மாணவ மாணவிகளுக்கு மாணவரணி சார்பில் வினாப் புத்தகம் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்


கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,R.P. நகர் கிளையின் சார்பாக 06-02-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 4 : 38,4 : 42) ,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்-06-02-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சூரா அல்மாயிதா வசனங்கள் (19 முதல் 25 வரை) படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளை சார்பாக 6:2:2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் அத்தூர் அத்தியாயம் வாசிக்கபட்டது,அல்ஹம்துலில்லாஹ்



குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில் 06-02-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அன்னிஸா வசனங்கள்-54-58- படித்து விளக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 6-2-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ- அப்துல் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 6-2-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 6-2-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மடத்துக்குளம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 04-02-2018 அன்று கரும்பலகை தாவா எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பொதுத்தேர்வு மாதிரி வினாதாள் வழங்கும் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்களம் கிளை சார்பாக 5-2-2018அன்று இடுவாய் பகுதியில் உள்ள விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்10thமற்றும்+2 வகுப்புக்கான பொதுத்தேர்வு மாதிரி வினாதாள் தொகுப்பு 154 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்



பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 4/2/18 அன்று    பஜ்ர் தொழுகைக்கு பிறகு  தினம்ஒர்இறை வசனம் என்ற தலைப்பில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,உரை அபுபக்கர்  ஸஹாதி


2.தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாத் திருப்பூர்மாவட்டம் மங்கலம்கிளை சார்பாக5/2/18அன்று    பஜ்ர் தொழுகைக்குபின்  தினம்ஒர்இறை வசணம் என்றதலைப்பில் பயான் நடைபெற்றது, உரை அபுபக்கர்  ஸஹாதி

3.Tntj திருப்பூர்மாவட்டம் மங்கலம்கிளை சார்பாக 5/2/ 18 மக்ரிப் தொழுகைக்குபின் கல்விகற்பது சம்பந்தாக பயான் நடைபெற்றது,
உரை அபுபக்கர்ஸ ஆதி

கரும்பலகை தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 05-02-2018 அன்று பொதுமக்கள்  பாதையில் நபிகளாரின் நற்போதனை எழுதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,R.P. நகர் கிளையின் சார்பாக 05-02-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 4 : 116 ,4 : 117) ,
அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 5-2-2018 அன்று லுஹர்   தொழுகைக்குப் பிறகு குர்ஆன் தப்சிர் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ- நூருல் ஹுதா  அவர்கள் உரையாற்றினார்கள்,

அல்ஹம்துலில்லாஹ்