Thursday 8 February 2018

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளையில் 4:2:2018 மஃரிப் தொழுகைக்குப் பிறகு  மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. யூசுப்நபியின் வறலாறு  தலைப்பில் 

 vkp சையது இப்றாஹிம்அவர்கள் உறையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.