Thursday 8 February 2018

ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில்  மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்  (06-02-2018, செவ்வாய்) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு மவ்லித் ஓதும் இமாம் பின் நின்று தொழலாமா?!என்ற கேள்விக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்  சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது. [ஆடியோ - 10:07 நிமிடங்கள்],அல்ஹம்து லில்லாஹ்.!