Thursday 8 February 2018

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 08/02/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் நம்பிகை கொண்டு நல்லறம் செய்வோர் இழிவு அடையமாட்டார் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,

(  அல்ஹம்துலில்லாஹ்)